18

siruppiddy

மே 25, 2013

கைது செய்ய வேண்டியது மன்மோகன் சிங்கையே ஒழிய?!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் காஷ்மீர் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் தலைவரான ஜாசின் மாலிக் ஐ தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து பேச வைத்த ஒரே காரணத்தால் சீமானைக் கைது செய்ய வேணும் என்ற கோஷங்கள் வலுப்பெற்று வருகின்றன.
ஆனால் இந்தியத் திருநாட்டின் பிரதமரே ஜாசின் மாலிக்கை சந்தித்து கை கொடுத்து கலகலப்பாக பேசுகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக