18

siruppiddy

அக்டோபர் 17, 2013

விபச்சாரிகளை அதிகம் நாடும் ஆண்கள்!


 சிறிலங்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள்தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எச்.ஐ.வீ. தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.

 சிறிலங்காவில் 35,000 முதல் 40,000 பெண் பாலியல் தொழிலாளிகள் சேவையாற்றி வருகின்றனர்.

 பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 எயிட்ஸ் நோய் அதிகம் பரவும் ஐந்து நாடுகளின் வரிசையில் சிறிலங்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக