தமிழ்தேசிய மே நாள் ஊர்வலம் இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இணுவில்கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக ஆரம்பமாகி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிவளாகத்தை
அடைந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை தாங்கிய ஊர்திகளுடன்,உழைப்பாளர்களை கெளரவிக்கும் ஊர்திகளுடன் தமிழ்த் தேசிய மே நாள் ஊர்வலம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தை அடைந்து மே நாள் எழுச்சி கூட்டம்
இடம்பெறவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக