18

siruppiddy

ஜூலை 05, 2016

உடுப்பிட்டியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் வல்லை- உடுப்பிட்டி வீ தியில் தோட்ட காணி ஒன்றின் கிணற் றில் இருந்து ஒரு தொகைவெடி பொருட்களை பொலிஸ் வி சேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் மாலைமீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மே லும் 
தெரியவருவதாவது,
வல்லை, உடுப்பிட்டிவீதியில் உள்ள தோட் டக் காணியில் இருந்த கிணற்றை தோட்டத்தின. உரிமையாளர்துப்பு ரவு செய்ய முற்பட்ட போது கிணற்றில் வெடிபொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு$
 தகவல்கொடுக்கப்பட் டு 
நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் மாலை பொலுஸார் குறித்தகிணற்றை சோதனையிட் டபோது அதில் 11 மோட்டார் எறிகணைகள், 25 மோட்டார் பரா எறிகணைகள் மற்றும் 69 கைக் குண்டுகளை மீட்டுள்ளனர்..
மீட்கப்பட்ட வெடி பொருட் கள்நாளை அழிக்கப்படவுள்ளதா க விசேட அதிரடிப்படையினர் கூ றியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக