18

siruppiddy

ஜூலை 21, 2016

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.2016

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.16.   யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட     அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின். பத்ஒன்பதாவது ஆண்டு நினைவஞ்சலி .19.07.2016.இன்று அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்  எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்   கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்  துயருறும் குடும்பத்தினருக்கு    ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவிகின்றோம்  ஓம்...

ஜூலை 11, 2016

இராணுவத்துடன் கூடவே விகாரைகளும் வெளியேறட்டும்!

வடபகுதியில் 2018 இல் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கிறார். அது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டமானது பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர்க்காலப்பகுதிக்கு முன்பு எந்தவொரு இடத்திலும் சிங்கள பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது இராணுவத்தினரால் ஒன்பது விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில்...

ஜூலை 07, 2016

தலைநிமிர வைக்கத் தலைவர் ஒருவரால்தான் முடியும்!

புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு யாழ் மாவட்டத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத நீதிபதி ஒருவர் குறிப்பிட்டார். இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கடந்த வருடம்  கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர்...

ஜூலை 05, 2016

உடுப்பிட்டியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் வல்லை- உடுப்பிட்டி வீ தியில் தோட்ட காணி ஒன்றின் கிணற் றில் இருந்து ஒரு தொகைவெடி பொருட்களை பொலிஸ் வி சேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் மாலைமீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மே லும்  தெரியவருவதாவது, வல்லை, உடுப்பிட்டிவீதியில் உள்ள தோட் டக் காணியில் இருந்த கிணற்றை தோட்டத்தின. உரிமையாளர்துப்பு ரவு செய்ய முற்பட்ட போது கிணற்றில் வெடிபொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு$  தகவல்கொடுக்கப்பட்...