18

siruppiddy

ஜனவரி 31, 2018

வடக்கு முதல்வர் குழந்தைகள்” முறையாக வளர்க்கப்பட வேண்டும்

அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வி அறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும்,  உண்மை பேசுபவர்களாக இருக்க வேண்டும் என எண்ணியதாலே அன்றைய குழந்தைகள் சிறப்பாக வளர்ந்தனர். இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொது நூலக மண்டபத்தில் சாந்திகம் "சிறுவர் உளநலம்"நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர்...

ஜனவரி 24, 2018

மீனவர்களிடையே முல்லையில் பதற்றம்

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.  அரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு  அப்பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானது என, அப்பிரதேசத்திலுள்ள தமிழ் மீனவர்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர். தெற்கு மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நிளஅளவைத் திணைக்களத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த...