18

siruppiddy

ஆகஸ்ட் 03, 2014

ஆரம்பமாகியுள்ள ஜெனீவாவில் இலங்கைமீதான சர்வதேச

இலங்கை குறித்த சர்வதேச விசாரணை ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது முறைப்பாடுகள்குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

சர்வதேச விசாரணை குழுவினர் தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடுகளை ஆராய்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த மாத இறுதிக்குள் முறைப்படியான விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் குற்றச்சாட்டுகளை வகைப்படுத்துவதே இதன் நோக்கம்.

மேலும் தங்களிடம் உள்ள தகவல்கள் தொடர்பாக ஸ்கைப் மூலமாக இலங்கையில் உள்ள சிலரிடம் விசாரணைக்குழுவினர் தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைக்குழுவினர் ஸ்கைப் மூலம் இலங்கையில் சிலரிடம் தொடர்பு –
 
மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக