18

siruppiddy

செப்டம்பர் 19, 2016

முற்றைவெளியில் அவலம் தீர்க்க மக்கள் சக்தியாய் எழுந்து ஒன்றுகூடுவோம்?

எழுக தமிழா இது இருக்கைக்கான நேரமல்ல எழுக்கைக்கான நேரம் எம் அவலம் தீர்க்க மக்கள் சக்தியாய் எழுந்து ஒன்றுகூடுவோம் முற்றைவெளியில் ""
மண்ணில் விழுந்த பொருட்கள் எல்லாமே உக்கி மண்ணோடு மண்ணாகி 
அழிந்தொழிந்து போனாலும் போராடி வெல்லும் விதைகள் மட்டுமே முளைத்தெழுந்த விருட்சங்கள் ஆகின்றன.
போராடும் மனிதர்களே வெற்றி 
காண்கிறார்கள்.
எமது போராட்டத்தை சூழ் நிலைகள் கூட தடுத்து நிறுத்த முடியாது மனதில் நம்பிக்கை என்ற விதை விழுந்து விட்டால்.
விதை போல இருப்போம்.. முளைத்தால் பயிராகியும் பிழைத்தால் உரமாகியும் பயனை தரும் வாழ்வை 
நமதாக்குவோம்!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக