18

siruppiddy

செப்டம்பர் 05, 2018

மக்களின் பேருந்தும் மீது மஹிந்தவுக்காக படையெடுத்து வந்து தாக்குதல்!!

மக்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதுளை பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்கத்  தகடுகள் அற்ற கனரக வாகனம் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த பேருந்தில் நாடாளுமன்ற  உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, கொழும்பு – கடவத்தை பிரதேசத்தில்  பொதுஜன பெரமுன கட்சியின்...

செப்டம்பர் 04, 2018

மண்கும்பாண் பகுதியில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் மீட்பு

யாழ்ப்பாணம் மண்கும்பாண் பகுதியில் அரச காணி ஒன்றில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மக்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து அடுத்து சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று  வருகின்றது நிலாவரை.கொம் செய்திகள் >>> ...