
மக்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதுளை பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்கத்
தகடுகள் அற்ற கனரக வாகனம் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த பேருந்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு – கடவத்தை பிரதேசத்தில்
பொதுஜன பெரமுன கட்சியின்...