18

siruppiddy

செப்டம்பர் 04, 2018

மண்கும்பாண் பகுதியில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் மீட்பு

யாழ்ப்பாணம் மண்கும்பாண் பகுதியில் அரச காணி ஒன்றில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மக்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து அடுத்து சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று
 வருகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக