18

siruppiddy

அக்டோபர் 27, 2018

நாளைபுதிய அமைச்சரவை பதவியேற்கலாம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்களாக
 நியமிக்கப்படுவோரின் 
பட்டியலை குறித்து ஜனாதிபதியும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கலந்துரையாடி தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
நாளைய தினம் பதவியேற்கும் அமைச்சரவை 30 அமைச்சர்களை கொண்டிருக்கும் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக