18

siruppiddy

மார்ச் 20, 2020

இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுப்படுத்தும் நோக்கில்   இன்று .20,03,2020,வெள்ளிக்கிழமை ஆறு மணியில்  இருந்து ,23,03.2020,திங்கள்கிழமை ,காலை ஆறுமணி வரை 
இலங்கை முழுவதும்  ஊரடங்குச் சட்டம் .
இதேவேளை, இன்று காலை வரை அமுலில் இருந்த சில பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் 9 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக