18

siruppiddy

ஜூன் 28, 2020

கதிர்காமத்தில் பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப் படையால் அழிப்பு

மொனராகலை – கதிர்காமத்தில் பாரிய கஞ்சா தோட்டமொன்று
 இன்று (28-06-29) அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்த கஞ்சா செடிகள் அதிரடிப் படையால் அழிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக