18

siruppiddy

ஜனவரி 29, 2016

விடுதலைப் புலிகள் யுத்த சூனிய வலயமொன்றை உருவாக்க விரும்பவில்லை!

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் விடயம் கட்டுக்கதையென காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களி்ன் எண்ணிக்கை தொடர்பிலான சர்ச்சையை அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட சனல் 4 ஊடகத்தின் ஊடகவியலாளர் மீண்டும் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும்...

ஜனவரி 27, 2016

வெளிநாட்டு தலையீடு யுத்தக் குற்ற விசாரணையில்நிராகரிக்கப்படவில்லை !

ஸ்ரீலங்காவின் யுத்தக் குற்றவிசாரணைகளில் வெளிநாட்டின் தலையீட்டை இதுவரை நிராகரிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின் பொறுப்புக்களுடன் இணைந்து ஸ்ரீலங்கா செயற்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டின் தலையீட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளமை...

ஜனவரி 22, 2016

நாடு திரும்­பிய ஊட­க­வி­ய­லாளர் புண்­ணி­ய­மூர்த்தி கைது

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் புண்­ணி­ய­மூர்த்தி சசி­கரன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். நேற்று முன்­தினம் மாலை குறித்த ஊட­க­வி­ய­லாளர் நாடு திரும்­பிய போது கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து அவரை கைது செய்­த­தா­கவும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டங்­களை மீறி­யமை தொடர்­பி­லேயே  அவரைக் கைது செய்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர்...

ஜனவரி 08, 2016

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நோர்வே முழு ஆதரவு!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புடன் செயற்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். மீள்குடியேற்றம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, இதனை நாங்கள் அவதானித்து வருகின்றோம் இவ்வாறு நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் தெரிவித்தார். ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்பு...