18

siruppiddy

மார்ச் 19, 2016

பொட்டு அம்மான் இராணுவத்திடம் பிடியில் இருந்து தலைவருக்கு எழுதிய கடிதம்?

விடுதலையின் வழிகாட்டி பிரபாகரன் -பொட்டு……………. விடுதலையின் வழிகாட்டி எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான். தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது...

மார்ச் 11, 2016

தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை பொன்சேகாகூற்று!!!

பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகா கரும்புலிகளுக்கு படகுவாங்க காசு கொடுத்தார் பசில் மலையகத் தலைவர்களிடம் ஒப்படைத்தார் பிரபாகரன் பாகிஸ்தானிடம் இருந்தே ரவைகள் பெற்றோம் நானிருக்கும் போதே 200 கிலோகிராம் தங்கம் மீட்டோம் என் ஜாதகத்தை திருடிப் பார்த்தனர் படைவிட்டோடி இன்று புத்தகம் எழுதுகிறார் வெள்ளைக் கொடியைக் கிளறுங்கள் பதவி கிடைத்தால், பீல்ட் மார்ஷலைப் பறிப்பர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம்...

மார்ச் 09, 2016

முக்கிய அமைச்சர் தமிழ்வாணி விடுதலையின் பின்னணியில்!

பிரித்தானிய தன்னார்வ தொண்டரும் மருத்துவருமான தமிழ்வாணி என்ற பெண்ணின் விடுதலையின் பின்னணியில், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்வாணி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சாட்சிமளித்தவர்களில் முக்கியமானவர் என  சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினர், தமிழ் வாணியை கைது செய்திருந்தனர். தமிழ்வாணியை...

மார்ச் 07, 2016

உறுமி மேளம்கொட்டு ஐநா நோக்கிய பயணத்திற்காண காணொளி!

எமது நெஞ்சத்துடிப்பு தாய்மண்,அதன் மூச்சாக மீண்டும் ஒர்முறை எம் உரிமைக்கு நீதி தேடி ஐநா நோக்கிய பயணத்திற்கா, ஐனா நேக்கிய பயணம் முடிவில்லா, பயணமாகிறது, காலத்தின் தேவை கடைசித் தமிழ் மகனும் போராட வேண்டியுள்ளது, ஆண்டு நிற்கும் அரசில் வாதிகளில் அரசியல் அட்டகாசம் எம்மை ஆளாத்துயரத்தில் ஆழ்தி ஐனா வாசலை தேடவைக்கிறது, நிண்டு தொடருமா..? எம் இனத்தக்கு நின்மதிகிடைக்குமா…? மாண்ட எம்மின தாகம் தீருமா…?மீண்டும் ஒர்முறை எம் உரிமைக்கு நீதி தேடி ஐநா நோக்கிய பயணத்திற்காக...

மார்ச் 02, 2016

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் செல் குண்டுகள் மீட்பு

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றிலிருந்து, 60 மில்லிமீற்றர் ரக இரண்டு மோட்டார் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர், செவ்வாய்க்கிழமையன்று (01) அக்காணியைத் துப்பரவு செய்யும் போதே, மண்ணில் புதையுண்டிருந்த மேற்படி குண்டுகளை அவதானித்துள்ளார். இது தொடர்பில், சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டடை அடுத்து, பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசென்ற நிலையில், நீதிமன்றத்தின்...