18

siruppiddy

மார்ச் 07, 2016

உறுமி மேளம்கொட்டு ஐநா நோக்கிய பயணத்திற்காண காணொளி!

எமது நெஞ்சத்துடிப்பு தாய்மண்,அதன் மூச்சாக மீண்டும் ஒர்முறை எம் உரிமைக்கு நீதி தேடி ஐநா நோக்கிய பயணத்திற்கா,
ஐனா நேக்கிய பயணம் முடிவில்லா, பயணமாகிறது, காலத்தின் தேவை கடைசித் தமிழ் மகனும் போராட வேண்டியுள்ளது, ஆண்டு நிற்கும் அரசில் வாதிகளில் அரசியல் அட்டகாசம் எம்மை ஆளாத்துயரத்தில் ஆழ்தி ஐனா வாசலை தேடவைக்கிறது,
நிண்டு தொடருமா..? எம் இனத்தக்கு நின்மதிகிடைக்குமா…? மாண்ட எம்மின தாகம் தீருமா…?மீண்டும் ஒர்முறை எம் உரிமைக்கு நீதி தேடி ஐநா நோக்கிய பயணத்திற்காக எழுச்சிப்பாடல் இணைக்கிறது சேகர் இசையில் ஈழப்பிரியனின் வரிகளில், சந்திரமோகன் ,கரோலினின் குரலில் தாஜியின் காட்சியமைப்பில் ,இணுவையூர் மயூரனின் காட்சி ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட ...
ஐநாவின் பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைப்வோம் 
அணிதிரண்டு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக