
பொலிஸ் சேவைக்குள் அரசியல் தலையீடுகள் கடந்த காலங்களில் இருந்திருக்கலாம். ஆனால், இதன்பின்னர் பொலிஸில் அரசியல்தலையீடுகளுக்கு இடமில்லை.
அத்தகைய அரசியல் விளையாட்டுக்களுக்கு இடமளிக் கப் போவதில்லை என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
அத்துடன் யுத்த காலப்பகுதி முதல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை பொலிஸ் சேவை யானது தற்போதைய சமாதான காலப்பகுதியில் அவசியமற்றது.
தற்போது மக்களோடு மக்களாக...