
இலங்கை கடல் எல்லையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. எமக்கு ஒரு வருடகாலம் அவகாசம் தாருங்கள் முழுமையாக நிறுத்திக்காட்டுகின்றோம் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா சவால் விடுத்துள்ளார்.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விரைவில் புதிய கப்பல்கள் கொள்வனவு செய்யவுள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நேற்று கண்டி தலதா மாளிகையில்...