18

siruppiddy

ஜனவரி 29, 2019

வரப்போகும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.அடுத்து இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் திகதி தொடர்பில் ஜனாதிபதி  இன்றைய தினம் அறிவித்துள்ளார்.எதிர்வரும்  மே மாதம் 31மே்  திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.அமைச்சரவைக்கு ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி யோசனை...

போராட்டத்தினால் ஏ-9 வீதியூடான போக்குவரத்துக்கள் திடீர் முடக்கம்…

வவுனியா நகரப் பகுதியில் அகற்றிய கழிவுகளை கொட்ட முடியாமல் வாகனங்களுடன் காத்திருந்த சுகாதார ஊழியர்கள்  மற்றும் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வவுனியா பிரதேச குப்பைகள் பம்பைமடுவில் கொட்டப்படுவதால் பல இன்னல்களை  சந்தித்து வருவதாக சாளம்பைக்குளத்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பம்பைமடுவில் குப்பைகளைக் கொட்டச் சென்ற வாகனங்களை மக்கள் இடைமறித்துத் திருப்பி அனுப்பியுள்ளனர். ...

விடுதலைப் புலிகள்! வடக்கில் தாக்குதல்களை நடத்தவும் திட்டமாம்

$ சிங்கள ஊடகத்தின் செய்தி தென் இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் வடக்கில் மீளவும் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெற்கிலிருந்து பிரசுரமாகும் வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது$ .அந்த செய்தியில் மேலும், தென் இந்தியாவின் பயிற்சி முகாம்களில் 25 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த  $புலிப் போராளிகள் இந்த ஆண்டில் இலங்கைக்கு...

ஜனவரி 22, 2019

வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரி முன்பாக உறுதி மொழி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது .ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதையில் இருந்து விடுபட்ட நாடு மற்றும்  போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.  இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால...

அமெரிக்காவின் அதிரடி அறிவிப்புதிருகோணமலை தொடர்பில்

திருகோணமலையில் இராணுவத்தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு  இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது .இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர்...

மைத்திரியின் பாதுகாப்பு வாகனத் தொடரணி விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலி

முல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் 21.01.2019 மதியம் 1 மணியளவில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்களானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற  இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்து, வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ்விபத்தில் சிக்கியுள்ளது.    தட்டாலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே இந்த வாகனம் விபத்துக்காகியுள்ளதுடன்,...