
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.அடுத்து இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் திகதி தொடர்பில் ஜனாதிபதி
இன்றைய தினம் அறிவித்துள்ளார்.எதிர்வரும்
மே மாதம் 31மே்
திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.அமைச்சரவைக்கு ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக
குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி யோசனை...