18

siruppiddy

டிசம்பர் 24, 2019

சுவிஸ் அரசாங்கத்தின் முக்கிய முடிவு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரத்தில்

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விடயத்தை முடிவுக்கு கொண்டு வர சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விரும்புகிறது.எனினும், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை தொடர்ந்தும் சட்டரீதியில் முன்னெடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் குறித்த பெண் பணியாளரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக  ஆங்கில இதழ் ஒன்று கூறுகிறது. குறித்த பெண் பணியாளர் தாம் கடத்தப்பட்டதாக கூறிய விடயம்...

டிசம்பர் 19, 2019

யாழ் ஆவரங்காலில் வாள்வெட்டு இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ் ஆவரங்கால் பிரதேசத்தில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள்  எதிர்பார்க்கப்படுகின்றன. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

டிசம்பர் 16, 2019

சுவிஸ் தூதரக ஊழியர் பொய் சாட்சியம் வழங்கிய குற்ச்சாட்டில் பொலிஸாரால் கைது

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் (16.12.19) சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கைது செய்யப்பட்ட குறித்த ஊழியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அறிய முடிகின்றது. கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியரை கைதுசெய்யுமாறு சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா  அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.பொய் சாட்சியம் வழங்கியமை...