18

siruppiddy

டிசம்பர் 19, 2019

யாழ் ஆவரங்காலில் வாள்வெட்டு இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ் ஆவரங்கால் பிரதேசத்தில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் 
எதிர்பார்க்கப்படுகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக