18

siruppiddy

ஜனவரி 13, 2020

வெடிகுண்டால் ஜேர்மனியில் 14,000 பொதுமக்கள் அவசர வெளியேற்றம்

ஜெர்மன் நாட்டில் உலகின் இடம்பெற்ற இரண்டாம் உலக போரின் பொழுது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளினால் பாவிக்கபட்ட சுமார் இரண்டு பெரும் குண்டுகள் மீட்கப்பட்டன.
ஒவ்வொரு குண்டினது நிறை சுமார் 250 கிலோ ஆகும் ,இந்த குண்டு கண்டு பிடிக்க பட்டத்தை அடுத்து அந்த குண்டு மீட்க பட்ட பகுதியில் இருந்து சுமார் 14.000 மக்க அவசரமாக வெளியேயற்றபட்டனர்
 .இதனால் அங்கு பெரும் கலவரமும் ,பதட்டமும் ஏற்பட்டது 
.குண்டூ செயல் இழக்க வைக்க படையினர் குண்டை செயல் இழக்க செய்தனர்.75 ஆண்டுகளின் பின் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளனவாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக