18

siruppiddy

ஜூலை 29, 2020

எழுவர் விடுதலை,! ஒரு வாரத்தில் பதில் தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

எழுவர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனையில் உள்ளார்.அண்மையில் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை...

ஜூலை 11, 2020

இராணுவத்தின் அலுவலகம் வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும்

வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட  உள்ளனர். பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில்...

ஜூலை 09, 2020

நாட்டில் போதைப் பொருள் டீல்; நான்கு வாகனங்கள் கைப்பற்றல்

பொலிஸ் போதைப் பொருள் பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 பொலிஸாரில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான மூன்று லொறிகளும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கம்பஹாவில்  கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப் படுகின்றது   நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>> ...

யாழ் நவாலி ஆலய படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் அரச விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (09) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தும் விதமான கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் ஆலயத்துக்கு உள்ளும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு  அஞ்சலி செலுத்தினர் >>>>>>>>>>>>>>> யாழ்...

கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உலருணவு பொதிகளும், மரக்கறி கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன . நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சிறுவர் பிரிவுகளுக்கும் உதவும் வகையில் மலேசியா தமிழர் பேரவையின் நிதி உதவியுடன், செரன்டிப்...