18

siruppiddy

டிசம்பர் 26, 2014

இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரச்சாரம்!!

மகிந்த வென்றாலும் ஒரு கிரிமினலாக கருதி நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் 20 வருட தண்டனை விதிக்கலாம் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தொடர்பாக போலியான ஆவணமொன்றை திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது ஒரு குற்றச்செயலாகும், இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவரை இதனை காரணம்காட்டி பதவிநீக்கம் செய்யலாம் என முன்னாள் பிரதம நீதீயரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இன்று...

டிசம்பர் 21, 2014

இளைஞர் குழு அட்டகாசம்! மக்கள் விசனம்

பொலிஸார் அசமந்தம்! யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நள்ளிரவு கல்வீசி இளைஞர் குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.இதுகுறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கல் வீசியதுடன் வீட்டு கேற் மற்றும் கதவுகளையும் கால்களால் உதைந்து சுமார் அரை மணிநேரமாக அப் பிரதேசத்தில் நடமாடி அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் வீடுகளில் இருந்தவர்கள் பீதியடைந்தது...

டிசம்பர் 19, 2014

அதிக படையினர் சந்திரிக்காவின் ஆட்சியில்தான் கொல்லப்பட்டனர்

.ஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர், நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அங்கு அவர், தாமே போரின் 75 வீதத்தை முடித்து வைத்ததாக முன்னாள் அதிபர்...

டிசம்பர் 18, 2014

தமிழர்கள் 10 பேருக்கு சிறைத்தண்டனை! விதிக்கப்பட்டுள்ளது. !!

ஜேர்மனியில்  இலங்கைத் தமிழர்கள் 10 பேருக்கு   விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்லின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரு பெண்கள் உள்ளிட்ட பத்து இலங்கைத் தமிழர்களுக்கு, ஆறு தொடக்கம் 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் என்பவருக்கு 15 மாதங்களும்,...

டிசம்பர் 13, 2014

பாலச்சந்திரன் சினிமாவாகிறது படுகொலை!!!

மீண்டும் !!தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து வீரத்தின் மகன் என்ற பெயரில் மற்றுமொரு படம் தயாரிக்கப்படுகிறது. இறுதிப்போரில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து ஏற்கனவே புலிப்பார்வை என்ற படம் வெளிவந்திருந்தது.   இந்த நிலையில் தற்போது பி.ஜி;ரவீந்திரனின் இயக்கத்தில் வீரத்தின் மகன் என்று ஒரு படம் வெளிவரவுள்ளது.      இந்தப்படத்தில் அத்வைது என்ற சிறுவன் பாலச்சந்திரனாக...

டிசம்பர் 11, 2014

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்து தொடர்பில் அதிருப்தி

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது அதிருப்தியைவெளியிட்டுள்ளார் அண்மையில் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரிஹியானொன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். இது  தொடர்பில் டொன் ரண்டல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று அதிருப்தியை வெளியிட்டுள்ளார். போரின்போது பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

டிசம்பர் 07, 2014

தமிழர் தொடர்பான நிலைப்பாடும் ராதிகா சிற்சபைஈசனும்!

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனை பொறுத்தவரை 2014ம் ஆண்டு அவரைப் பிரபல்யமாக்கும் ஆண்டாக இருந்து வருகிறது. ஜனவரியில் இலங்கை விஜயத்தின் போதும், இப்போது பாராளுமன்றப் பேச்சுக் குறித்தும் அவர் பிரபல்யப்படுத்தப்பட்டார். இவ்வாறு இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கனடியப் போர்வீரர்களின் நினைவு தினத்தோடு மாவீரர் தினத்தை ராதிகா ஒப்பிடுவது...

டிசம்பர் 04, 2014

சாம்பல்தீவு பகுதியில் முன்னால் போராளி ஒருவர் கைது!

திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பை சேர்ந்த ஸ்கந்தராஜா (32 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கொழும்புக்கு கொண்டுசென்று விசாரணைகளை நடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

டிசம்பர் 02, 2014

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைந்து கொண்ட முறை தவறானது என்று ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் நாள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருந்தது. இந்த...