18

siruppiddy

டிசம்பர் 04, 2014

சாம்பல்தீவு பகுதியில் முன்னால் போராளி ஒருவர் கைது!

திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பை சேர்ந்த ஸ்கந்தராஜா (32 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கொழும்புக்கு கொண்டுசென்று விசாரணைகளை நடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக