18

siruppiddy

செப்டம்பர் 09, 2015

போர்க் குற்றவாளியாக ராஜ பக்ஸசவை நிறுத்த கோரி தீக்குளிப்பு!

ராஜ பக்ஸசவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி தீக்குளிப்பு!
மனித உயிர் பலியை தடுத்து நிறுத்தி, மூளையை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டிய நேரம் இது. அவர் குடும்பத்தை நினைத்து வருந்துவதை தவிர வேறு வழியில்லை.முடிந்தால் நீங்களும் போராட்டத்தில் 
கலந்து கொள்ளுங்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக