18

siruppiddy

நவம்பர் 30, 2016

வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கும் இனி பென்சன்!

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு தை மாதம் முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள  தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு...

நவம்பர் 27, 2016

லண்டனே நடுங்கிய மாபெரும் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு - (காணொளி)

லண்டனில் உள்ள நகரில் எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில், உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கடும் குளிரையும்  பொருட்படுத்தாது மக்கள் இதில் கலந்துகொண்டு தமது வீர வணக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மும்முறை கடல் புலிகளை நினைவுகூரும் வண்ணம் , அருகில் உள்ள ஆற்றில் படகில் கடல் புலிகளின் கப்பல் போல ஒரு படகு வடிவமைக்கப்பட்டு , அதிலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. சுமார் 30,000 ஆயிரத்திற்கும்...

நவம்பர் 26, 2016

பிரான்ஸ் லாச்சப்பலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள்

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆம் ஆண்டு பிறந்தநாள்   26-11-2016. இன்று சனிக்கிழமை, மாலை நடைபெற்றது  . பிரான்சில் தமிழர்களின் வர்த்தக மையமாகத் திகழும் லாச்சப்பலில் மிகக் கோலாகலமாக   Rue Cail, Rue Perdonnet, Rue Fbg St.denis என்ற வீதிகள் சந்திக்கும் மையப்பகுதியில் இக்கொண்டாட்டம்  நடைபெற்றது  ...

நவம்பர் 11, 2016

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தொடரும் கைதுகள்: திண்டாடும் உறவினர்கள்!

யாழ்.பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிரூசன் என்ற இளைஞர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை(10) கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து யாழ். மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களில் மாத்திரம் யாழ்.குடாநாட்டில் மாத்திரம் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக...

நவம்பர் 06, 2016

அம்பாந்தோட்டை ஒரு குட்டி சீனாவாக மாற்றப்படப்போகிறதாம! .

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கைக்குச் செல்லப் போகிறது. இந்த மாத நடுப்பகுதியில் சீனா நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ள உடன்பாட்டுக்கமைய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்கு சீன நிறுவனத்திற்கு  விற்கப்படவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் மாத்திரமின்றி மத்தள விமான நிலையமும் கூட அவ்வாறுதான் சீன நிறுவனத்திற்கு கைமாற்றப்படவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமையை சீன நிறுவனத்திற்கு கைமாற்றுவதன்மூலம் கிடைக்கும் 1 பில்லியன்...