18

siruppiddy

பிப்ரவரி 27, 2019

நாட்டில் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்தில் நடைபெறும் சாத்தியம்

இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடாத்தப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.நாட்டிலுள்ள பல மாகனாணங்களின் சபையின் ஆட்சிக் காலம் முடிவடைந்து தேர்தல்கள் நடாத்தப்பட இருக்கின்றன. அதே நேரம் இன்னும் சில மாகாண சபைகளின் ஆட்சிக் காலமும் முடிவடைய இருக்கின்றன. இந் நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துமாறு பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை...

பிப்ரவரி 26, 2019

படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ட

வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமும், கவனவீர்ப்பு வாகன ஊர்வலமும் கேப்பாபுலவில் இன்று ஆரம்பிக்கப்பட்டன. 727 ஆவது நாளாக தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்ககோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து இவற்றை  முன்னெடுத்தன. கேப்பாபுலவு வீதியால் சென்ற வாகன ஊர்வலம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான மனு மாவட்ட உதவி செயலாளர் ஆ.லதுமீராவிடம்  கையளிக்கப்பட்டது. கையெழுத்து...

பிப்ரவரி 24, 2019

யாழில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் தமிழ் இதழியல் மாநாடு

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு இடம்பெறவுள்ளது.இதன்படி, நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக இடம்பெற உள்ளது.பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறையும் உதயன் பத்திரிகையோடு இணைந்து இந்த மாநாட்டை  ஒழுங்கு செய்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறைத் தலைவர் பேராசிரியர்...

பிப்ரவரி 18, 2019

அநு­ரா­த­பு­ரடத்தில் விடு­தலைப் புலி­க­ளின் சின்­னம் பொறிக்­கப்­பட்ட தொப்பி, துப்­பாக்கி

அநு­ரா­த­பு­ரம் தக­யா­கம பகு­தி­யில் விடு­தலைப் புலி­க­ளின் சின்­னம் பொறிக்­கப்­பட்ட தொப்பி, துப்­பாக்கி ரவை­கள் போன்­றன மீட்­கப்­பட்­டுள்­ள­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அநு­ரா­த­பு­ரம் தக­யா­கம, ஜெய­சிங்க பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை 4மணி­ய­ள­வில் மாந­க­ர­ச­பை­யி­ன­ரால் வீதி­யோ­ரங்­களை  துப்­ப­ரவு செய்­த­போது, வீதி­யோ­ரத்­தி­லுள்ள வடி­கா­னில் பை ஒன்­றில் வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் 46 துப்­பாக்கி ரவை­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. துப்­ப­ரவு...

பிப்ரவரி 15, 2019

யாழில் நுண்கடனால் அவதியுறும் .பெண்களுக்கு தீர்வு:

நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நுண்கடன் திட்டத்தினால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். ஆனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட நுண்கடன் திட்டத்தினால் வறுமையான குடும்பத்திலுள்ள பெண்களே அதிகளவு  பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், வட்டி வீதங்கள்...

பிப்ரவரி 13, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு நோக்கி திருப்பிய பார்வை

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் . வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது . இதன் போதே ஜனாதிபதி  இவற்றை கூறினார் , “ விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட வடக்கு...

பிப்ரவரி 11, 2019

பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக வடக்கில் நடத்த ஏற்பாடுகள்

வடக்கு மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி இந்தமாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம்  தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள சிறி போதிதக்‌ஷணாராமய விகாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன வடக்கு...

மானிப்பாயில் கூடடத்தில் விஜயகலா மகேஸ்வரன் சொன்னதின் நோக்கம்

மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் என்றோ அல்லது தனிநாடு ஒன்றையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ, ஆதரித்துப் பேச வேண்டிய உள்நோக்கம் எனக்கு இருக்கவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டிருந்தன. எனினும் யுத்தத்திற்குப் பின்னர் இப்பிரதேசம் கல்வியில் பின்தங்கியுள்ளது. இந்நிலைமையை...

பிப்ரவரி 09, 2019

இந்தியாவும் துணை நின்றது! விடுதலைப் புலிகளை அழிக்க மஹிந்த பரிந்துரை

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது என மஹிந்த ராஜபக்ச இந்தியாவில் அதிரடியாக தெரிவித்துள்ளார். 2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும்  அவர் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. “இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு...