18

siruppiddy

ஜனவரி 13, 2020

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய தைப்பொங்கல் தின விழா இரத்து

நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து மாவட்­டங்­க­ளையும் ஒன்­று­ப­டுத்தி கடந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்த தேசிய பொங்கல் தின விழா இம்­முறை இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. தேவை­யற்ற  செல­வு­களை  குறைக்கும் பட்­சத்தில் மூன்று மாவட்­டங்­களில் உள்ள தமிழ் இளைஞர், யுவ­தி­களை உள்­ள­டக்­கிய விதத்தில் பொங்கல் தின நிகழ்­வினை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என இளைஞர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.இது தொடர்பில் இரா­ஜாங்க...

வெடிகுண்டால் ஜேர்மனியில் 14,000 பொதுமக்கள் அவசர வெளியேற்றம்

ஜெர்மன் நாட்டில் உலகின் இடம்பெற்ற இரண்டாம் உலக போரின் பொழுது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளினால் பாவிக்கபட்ட சுமார் இரண்டு பெரும் குண்டுகள் மீட்கப்பட்டன. ஒவ்வொரு குண்டினது நிறை சுமார் 250 கிலோ ஆகும் ,இந்த குண்டு கண்டு பிடிக்க பட்டத்தை அடுத்து அந்த குண்டு மீட்க பட்ட பகுதியில் இருந்து சுமார் 14.000 மக்க அவசரமாக வெளியேயற்றபட்டனர்  .இதனால் அங்கு பெரும் கலவரமும் ,பதட்டமும் ஏற்பட்டது  .குண்டூ செயல் இழக்க வைக்க படையினர் குண்டை செயல்...

ஜனவரி 08, 2020

சேனரத்புரத்தில் மருத்துவ சான்றிதழ் பெறச் சென்ற மாணவிகளுடன் பாலியல் சில்மிஷம் செய்த மருத்துவர்

அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர், நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டில் உஹன பொலிசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர். விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கச்...

ஜனவரி 05, 2020

மர்ம நபர் பாரிஸ் மாநகரில் மேற்கொண்ட வெறியாட்டம் இருவர் ஆபத்தான நிலையில்

பாரிஸ் நகரில் வெடிக்கும் ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் நான்கு பேர் இரையாகியுள்ளனர்.குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,  இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, தலைநகரின் மத்திய...