18

siruppiddy

ஏப்ரல் 30, 2013

சிறிலங்காவுக்கு எதிராக மற்றுமொரு தடை!

ஐரோப்பிய நாடுகளுக்கு சிறிலங்கா மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   சிறிலங்கா மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், முறைகேடான வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  சிறிலங்கா மீனவர்கள், சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாகவும்,...

ஏப்ரல் 27, 2013

சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் !

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்திருந்தவர்களே இவ்வாறு அமெரிக்காவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளனர்.கடந்த ஆறு மாத காலமாக குறித்த இலங்கையர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 44 பேர் குறித்த படகில் பயணம் செய்ததாகவும், நடுக்...

தமிழர்களோடு கனடா வெளிவிகராக அமைச்சர்

லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல தமிழர்கள் கலந்துகொண்டார்கள். லண்டனில் இன்று முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. வரும் காமன்வெலத் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதா இல்லையா என்று இங்கு ஆராயப்பட்டுள்ளது. இக் கூட்டம் லண்டனில் நடைபெற்றவேளை இலங்கையில் இம் மாநாட்டை நடத்தக்கூடாது என்று, சில நாடுகள் கூறியிருந்தது. இதில் கனடாவும் அடங்கும். இக் கூட்டம் நடைபெற்றவேளை இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஈழத் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டம்...

ஏப்ரல் 26, 2013

இளவரசி அரை நிர்வாண போட்டோ சர்ச்சை

இளவரசி கேத்ரின் அரை நிர்வாண போட்டோ பத்திரிகைகளில் வெளியான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பிரான்சில் மூவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர், அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட பத்திரிகையின் தலைமை பப்ளிஷர் ! பெயர் அறிவிக்கப்படாத போட்டோகிராபரால், டெலாஸ்கோபிக் கேமரா கொண்டு இளவரசியின் அரை நிர்வாணப் படங்கள் எடுக்கப்பட்டன என்ற பரபரப்பு குறிப்புடன் வெளியான போட்டோக்கள் அவை. இந்த போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர், இவற்றை...

வாரணி ராணுவ முகாமில் கோட்டபாய??

இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தில் விரைவில் வரவுள்ள மாகாணசபை தேர்தலில் ஜனாதிபதி ராஜபஷேவின் ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக, விடுதலைப் புலிகளின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரியவருகிறது. இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே, இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். வாரணி ராணுவ முகாமில் இந்த சந்திப்பு நடந்ததாக...

ஏப்ரல் 25, 2013

இழுத்தடிக்கப்பட்டுவந்த மன்னார் தமிழ்ச்சங்க??

பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது அரக்கப் பரக்க கூடி ஆலோசித்து முடிவெடுத்து ஆடம்பரமாக ஏற்படுத்திய மன்னார் தமிழ்ச்சங்கம் தனது நீண்ட இடைவெளியின் பின்னரான 2வது பொதுக்கூட்டத்தை இன்று வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் பொங்கிப் பொருமியே சபையினுள் நுழைந்திருந்தனர். முறையே சம்பிராய பூர்வமான ஆரம்பமும், உரைகளும் நடந்தேறின... தனக்கு வரவிருப்பதை அறிந்த சில பதவிநிலை உறுப்பினர்கள் தமது இறுதியுரையை...

ஏப்ரல் 13, 2013

கார் - லாரி மோதியதில் ஐந்து?

பிரிட்டனில் லேஸ்பியில் உள்ள A18 நெடுஞ்சாலையில் நிசான் பிரிமேரா(Nissan Primera) என்ற கார் எதிரே வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது.இதில் அந்த காரில் வந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக ஹம்பர்சைட்(Humberside) பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்த அதிகாரி ட்ரேசி பிராட்லீ(Tracy Bradley) கூறுகையில், டர்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காரில் வந்ததாகவும், இவர்களின் மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே...

ஏப்ரல் 12, 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும்...

ஏப்ரல் 02, 2013

கண்ணெதிரே இளம்பெண் கற்பழிப்பு: பிரேசிலில் நடந்த

? பிரேசிலில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த 21 வயது இளம்பெண்ணொருவர் தனது காதலர் கண்ணெதிரிலே பாலியல் வன்முறைக்குட்படுத்தபட்டுள்ளார்.அந்நாட்டில் ரியோ டீ ஜெனிரோவில் என்ற இடத்தில் இந்த காதலர்கள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று அப்பேருந்தில் ஏறிய இருவர் மற்றைய பயணிகளை கீழே இறங்கும் படி உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் கீழே இறங்கியதும் பேருந்தை வேறொரு இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த பெண்ணின் காதலனை மோசமாகத் தாக்கி...