18

siruppiddy

ஜூன் 25, 2015

இறுதி யுத்தம் இரவு நேரம்: வெளியானது பிரபாகரன் கடைசி சந்திப்பு..!!

விடுதலைப்புலிகளின் தலைவர் தனது முடிவில் மிக உறுதியாக இருந்தார் என்பதை ஏற்கனவே பல சம்பவங்களின் மூலம் அறிய கிடைத்துள்ளது. விடுதலைப்புலிகளிற்கும் இலங்கைக்குமிடையில் சில சர்வதேச பிரமுகர்களிற்கு ஊடாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட  இணக்கப்பாட்டின் படி அரசியல் மற்றும் மருத்துவப்போராளிகள் சரணடைவார்கள் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் புதிய தகவலொன்றும் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின்...

ஜூன் 20, 2015

புதிய பிரதமராக சமல் ராஜபக்சவா???

சபாநாயகர் சமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டுமென இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்  தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மீதான குற்றங்கள் அதிகரிப்பதால் அவரை பதவிவிலக்கி சபாநாயகர் சமல் ராஜபக்சவை நியமிக்கவேண்டும். பதில் சபாநாயகார் சந்திம வீராகொடியை சபாநாயகராக அடுத்த தேர்தல்  நடக்கும்வரை பதவியில் இருத்தலாம் என மைத்திபால சிறிசேனவிடம்...

ஜூன் 16, 2015

சொல்ஹெய்முக்கு இலங்கை விவகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை!???

இலங்கை விடயத்தில் நோர்வேயின், முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித பங்கும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அண்மையில் லண்டனில் இடம்பெற்ற புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போது அவர் தமது கருத்துக்களை மாத்திரே பகிர்ந்து கொண்டதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவை பயனுள்ளவையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விடயத்தில் எரிக் சொல்ஹெய்மின் பின்புலம் என்ற தலைப்பில் பத்திரிகை...

ஜூன் 12, 2015

போராளிகளுக்கு சுயதொழில் கடன்!!அமைச்சரவை அனுமதி!! !

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 5,754 பேருக்கு சுயதொழில் நிவாரணக் கடன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதான முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட பின்னர் சுயதொழில் புரிவதற்காக நிவாரணக் கடன் வழங்கும் திட்டம் 2012 முதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் கீழ் 2014 டிசம்பர் வரை 302 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்பட்டது. இந்த கடனை பெற மேலும்...

ஜூன் 10, 2015

ஐம்பத்தி ஒன்பது இராணுவ முகாம்கள் யாழில் நீக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்ட பாதுகாப்பிற்கு அவசியமான முகாம்களை மாத்திரம் வைத்துவிட்டு அம்மாவட்டத்தில் நடத்தி செல்லப்பட்ட 59 இராணுவ முகாம்கள் தற்போது வரையில் நீக்கப்பட்டுள்ளது என  யாழ். பாதுகாப்பு படைகள் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார். யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏனைய பிரதேசங்களுக்கமைவாக யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு...

ஜூன் 07, 2015

தமிழர் பேரவைக்கு(GTF) தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை யார் கொடுத்தது?

இலங்கையில் போர் உச்சத்தை எட்டியவேளை , வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக போராட்டங்களை நடத்த ஏதுவாக பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பேச்சாளராக இருந்த சுரேன் சுரேந்திரன், பல சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கை  நிலவரம் தொடர்பாக நேர்காணல்களை வழங்கி , அதன்மூலம் பிரபல்யமானார். பின்னர் அவருக்கும் BTF க்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து , அவர் உலகத் தமிழர் பேரவை(GTF) என்ற அமைப்பை உருவாக்கி , பிரிந்து சென்றார். பிரித்தானியாவில்...

ஜூன் 04, 2015

நாடாளுமன்றின் கட்சிகள்சம்பந்தனை நியமிப்பதற்கு இணக்கம்

அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. அரசியல் அமைப்பு பேரவையின் சிறுபான்மை கட்சிப் பிரதிநிதியாக சம்பந்தன் பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு கட்சிகளும்...

ஜூன் 02, 2015

ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் நடாத்திய வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி 2015

கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை மத்திய நெதர்லாந்தின் ZEIST என்னுமிடத்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. கேணல் சங்கர் (சத்தியநான்) அண்ணாவின்  நினைவுவணக்கத்துடன் காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு, ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம், சீரற்ர காலநிலையிலும் வெகு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும்  நடைபெற்றது. இருந்தாலும்...

ஜூன் 01, 2015

தலைவர் கருணாநிதி அவரகளின் 92வது பிறந்த நாள்:

 திமுக தலைவர் கருணாநிதி வருகிற 3ம் தேதி தனது 92வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் தொண்டர்களிடம் அவர்  வாழ்த்துக்களையும்  பெறுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக தலைவர் ஜெ.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர்  கருணாநிதியின் 92வது பிறந்த  நாள் விழா வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி  பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி ெசலுத்துகிறார்....