18

siruppiddy

டிசம்பர் 27, 2018

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட உடன்படிக்கை ஊடானது’ என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதுக்கு முன்னரான நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தால் ஜனநாயக ரீதியான தேர்தலில்...

டிசம்பர் 22, 2018

தடம் பதிக்கும் தமிழர் தலைநகரில் அமெரிக்க இராணுவம்

இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ முகாமினை நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.திருகோணமலையில்  நிர்மாணிக்கப்படவுள்ள இந்த முகாமினை, அமெரிக்க இராணுவ முகாமில் கடற்படை தளவாட மத்திய நிலையமாக பயன்படுத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க கடற்படையின் தகவல் தொடர்பு அதிகாரி கிராண்ட் கிரேஸ் என்பவரை அடிப்படையாக கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முகாமினை  அமைக்கும்...

டிசம்பர் 03, 2018

களுவாஞ்சிக்குடியில் யுவதியை கடத்திய இளைஞர் குழு

விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த யுவதி, இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியை கடத்தல் குழுவிடமிருந்து மீட்டதோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரலெழுப்பிய நிலையில் இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில்...

மைத்திரி நாட்டிலுள்ள பரபரப்பின் மத்தியில் பசிலைச் சந்தித்தார்

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்‌ஷவும் நேற்றிரவு சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. நாட்டில் தொடரும் அரசியல் இழுபறி நிலைகளுக்கு மத்தியிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது பசில் ராஜபக்‌ஷ, நல்லாட்சி அரசாங்க காலத்துக்கு  முந்திய அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் என்பதுடன் நல்லாட்சி அரசாங்க...

பொலிஸ் அதிகாரி அதிரடஎன் தந்தை தமிழன் என்பதில் எனக்குப் பெருமை

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன  பெர­முன கட்­சியின் உறுப்­பினரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிர­சன்ன இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இவ்வாறு குறிப்­பிட்­டுள்ளார். நிஷாந்த டி சில்வா தொடர்ந்தும்...