18

siruppiddy

டிசம்பர் 03, 2018

மைத்திரி நாட்டிலுள்ள பரபரப்பின் மத்தியில் பசிலைச் சந்தித்தார்

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்‌ஷவும் நேற்றிரவு சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
நாட்டில் தொடரும் அரசியல் இழுபறி நிலைகளுக்கு மத்தியிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது
பசில் ராஜபக்‌ஷ, நல்லாட்சி அரசாங்க காலத்துக்கு
 முந்திய அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் என்பதுடன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஊழல் விசாரணைகள் பலவற்றுக்கு சென்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக