18

siruppiddy

மார்ச் 20, 2014

நாட்டையும் வயிற்றையும் ஜனாதிபதி சிறிதாக்கியுள்ளார்: ரணில்

நாட்டைப் போன்றே, மக்களின் வயிற்றையும் ஜனாதிபதி சிறிதாக்கியுள்ளார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனவடனகம பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் திட்டமானது கடந்த 1990 – 1991ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலேயே முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக