18

siruppiddy

ஏப்ரல் 30, 2014

சிரேஷ்ட அமைச்சர்களுக்கு 90 சாரதிகள் நியமனம்

 அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிரேஷ் அமைச்சர்கள் 10 பேருக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அமைச்சர் செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள 127 ஊழியர்களில் 90 பேர் சாரதிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சாரதிகள் என்பதனால்  செயலகங்களின் ஏனைய செயற்பாட்டுகளுக்கு 37 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர்.இந்நிலையில், மனிதவள அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கையினை ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள...

ஏப்ரல் 16, 2014

நாட்டை பிரிக்கும் தேவை தமிழ் மக்களுக்கு இல்லை:

நாட்டிற்குள் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஏற்படுத்தும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நாட்டை பிரிக்கும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும்...

ஏப்ரல் 12, 2014

சன்மானம் ருத்திரகுமாரனின் தலையை கொண்டு வரும் நபருக்கு ஒரு கோடி

 சர்வதேச நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்களை உயிருடனோ பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபையின் உறுப்பினரும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,விடுதலைப்புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான நெடியவன் என்பவருக்கு அடுத்த தலைவர் எனக் கூறப்படும் கபிலன் என்ற நந்தகோபன் என்பவர் இலங்கை...

ஏப்ரல் 11, 2014

சமகால அரசியல் நிலைவரம் குறித்தான நிகழ்வு

 பிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்கள் தொடர்பில் தனது வர்த்தகமானி அறிவித்தல் ஊடாக புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் புலிகள் என்ற கட்டுக்கதைகளுடன் தாயக மக்களையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.இந்நிலையில் தாயகத்தினையும் புலத்தினையும் மையப்படுத்தி சமகால அரசியல் நிலைவரம் குறித்தான கருத்தாடல் நிகழ்வொன்று, பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும்...

ஏப்ரல் 08, 2014

காட்டுப் பகுதியில் அழுகிய சடலமாக மீட்பு:

 மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில், தனது வீட்டிலிருந்து சென்று கடந்த மூன்று தினங்களாக காணாமல்போனவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று பிற்பகல் வேற்றுச்சேனையில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்டவர் மண்டூரினை சேர்ந்த வைரமுத்து சந்திரசேகரம் (65வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்டு...

ஏப்ரல் 03, 2014

ஆதரவு அமைப்புக்களினால் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் எதிர்காலத்தில் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட ஆறு புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களினால் மாநாட்டில் பங்கேற்க முடியாது.பிரிட்டன் தமிழர் பேரவை,  உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் காங்கிரஸ் உள்ளிட்ட வெளிநாட்டு தமிழ் அமைப்புக்கள் மனித உரிமைப் பேரவை மாநாடுகளில் பங்கேற்று வந்தன.எனினும்,...