18

siruppiddy

டிசம்பர் 27, 2015

இப்போ கறுப்பு வேன் வெள்ளைக்கு பதிலாக !!!

வெள்ளைவேனுக்கு பதிலாக கறுப்பு வேன் கலாசாரம் ஆரம்பம் வெள்­ளைவேன் கடத்தல் கலா­சாரம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு கறுப்பு வேன் கடத்தல் கலா­சாரம் உரு­வா­கி­யுள்­ளது. கூட்டு கட்­சி­களின் ஜன­நா­யக ஆட்­சியில் இதுவும் ஒரு அடை­யா­ளமா என மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் கேள்வி எழுப்­பினர். ஜன­நா­யகம் என்ற பெயரில் அடக்­கு­முறை அர­சாங்­கமே இன்றும் முன்­னெ­டுக்­கப்­ப­­டு­வ­தாக ஜே.வி.பி. குற்றம் சுமத்­தி­யது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர்...

டிசம்பர் 19, 2015

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை?

போர்க்குற்ற விசாரணையின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திவயின பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திவயின பத்திரிகை செய்தியொன்றை பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஐந்து மேற்கத்தேய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியிருந்தன. இந்த நாடுகளே ஜெனீவா பிரேரணையின்போது இலங்கைக்கு எதிரான...

டிசம்பர் 12, 2015

மைத்திரிக்குப் பின்னும் வெள்ளை வான்தொடர்கிறது???

இலங்கை அரசாங்கங்கள், மனித உரிமைகளைப் பேணாது தொடர்கதையாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளன. இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் கூட, வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற போது, அதில் மனித உரிமைகள் தினத்தையொட்டி ஆற்றிய சிறப்புரையிலே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து...

டிசம்பர் 11, 2015

முக்கிய 2 விடுதலை புலிகள் விடுதலையாகவுள்ளர் இதனால் கோட்டபாய கதறல் !

நல்லிணக்க அடிப்படையில் , மைத்திரி அரசானது 2 முக்கிய விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்ய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். இதேவேளை  இன்றைய தினம்  இது குறித்து கோட்டபாய ராஜபக்ஷவும் கவலை வெளியிட்டுள்ளார். விடுதலையாக உள்ள முக்கிய புலிகள் உறுப்பினர்களின் மொறிஸ் என்னும் நபரும் அடங்குகிறார். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது....

டிசம்பர் 08, 2015

அரசியல் கைதி ஒருவர் யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்!!!

யாழ்ப்பாணம் .சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவராசா ஜெனீபன் (வயது 36) என்ற நபரே உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் நேற்றைய தினம் இவரது வழக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கின்...

டிசம்பர் 02, 2015

பாரிய மோசடியில் போக்குவரத்துசபை சிக்கியது???

கடந்த காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2200 பேருந்துகள் தருவிக்கப்பட்ட போது 3080 மில்லியன் ரூபா மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சந்திரஜித் மாரசிங்க இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த காலத்தில் அசோக் லேலன்ட் நிறுவனத்தின் இருந்து 2200 பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் CIF விலை (COST INSURANCE AND FREIGHT) விலை...