18

siruppiddy

நவம்பர் 28, 2013

தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!

துபாயில் தங்கியிருக்கின்ற ஈழத்தமிழர்கள், மாவீரர் நாளை கொண்டாட முடியாத வசதிகளற்ற ஓர் இடத்தில் இருக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி தங்களால் முடிந்தளவிற்கு வெகு விமர்சையாக மாவீரர் தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தி மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து உள்ளனர்.   &nbs...

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு எழுச்சியுற நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

லண்டனில் எக்ஸ்சல் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு மிக எழச்சியான முறையில் நண்பகல் ஆரம்பமானது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரரானவர்களையும், வேறு இயக்கங்களில் இருந்து மாவீரரானவர்களையும் சேர்த்து இன்று அஞ்சலி செய்யப்படுவதாக விழாவின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். &nbs...

நவம்பர் 27, 2013

கார்த்திகை 27ம் திகதி தமிழீழ மண்ணுக்காய் வித்தாகி விழிமூடிய புதல்வர்களை நினைவுறுத்தி உலகிலுள்ள பல நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றன. தமிழீழ மாவீரர் நாள்

  கார்த்திகை 27ம் திகதி தமிழீழ மண்ணுக்காய் வித்தாகி விழிமூடிய புதல்வர்களை நினைவுறுத்தி உலகிலுள்ள பல நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றன. தமிழீழ மாவீரர் நாள் – நவ-27 கார்த்திகை 27ம் திகதி தமிழீழ மண்ணுக்காய் வித்தாகி விழிமூடிய புதல்வர்களை நினைவுறுத்தி உலகிலுள்ள பல நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றன. தமிழீழ மாவீரர் நாள் – நவ-27 ...

தமிழர்க்கு பூமிப் பந்தில் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன்! –

தமிழினத்தின்  வரலாற்றில் எத்தனையோ  அரசர்களும் பேரரசர்களும்  தோன்றி மறைந்துள்ளார்கள். இராசராச சோழனும்  அவன் மகன் இராசேந்திர சோழனும்   ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர். இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து   (கிபி 993 – கிபி 1077)  ஆட்சி செய்தவர்கள்.  சோழர்களது ஆட்சி 84  ஆண்டுகள் நீடித்தது. வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன்,...

நவம்பர் 17, 2013

நினைவு முற்றம் சிதைப்பு, பழ.நெடுமாறன் கைது : !!

தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பைக் கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர்...

நவம்பர் 14, 2013

சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக இன்று வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் -

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மதவாச்சி, பூனாவ உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00  மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனல் 4 ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம்...

நவம்பர் 12, 2013

தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு கனடிய தமிழர்கள் தார்மீக ஆதரவு.

 கொழும்பில் பொதுநலவாய உச்சி மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வடகிழக்கில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பட்டங்களை நடாத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் முகமாக தொடர் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இராணுவ மயப்படுத்தல், இனஅழிப்பு, நிலஅபகரிப்பு, காணாமல் போனவர்களின் விடயங்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின்...

நவம்பர் 10, 2013

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 7ம் ஆண்டு

  வீரவணக்க நாள் இன்று. சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள்...

நவம்பர் 08, 2013

சிதைக்கப்படும் போராட்ட அசைவியக்கம் -

ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது அரசுகள் பயங்கரவாத முத்திரை குத்துவதும், தமது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் உன்னத செயற்பாடுகளாகச் சித்தரிப்பதும் இன்றைய உலகில் புதிய விடயம் அல்லவே. மேலைத்தேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய நாடுகளில் எழுச்சி கொண்ட தேசிய விடுதலைக் கிளர்ச்சிகளை மையப்படுத்தி தொடங்கி வைக்கப்பட்ட இப் பயங்கரவாத முத்திரை குத்தும் படலம், பின்னர்...

நவம்பர் 07, 2013

இசைப்பிரியாவின் காணொளிப்பதிவு மீண்டும் விசாரணைக்கான !

                                                           சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை மையமாக கொண்டு பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும்...

நவம்பர் 06, 2013

வன்னி மோதலில் இரத்தமின்றி அதிகளவான சிறுவர்கள் மரணம்:

இலங்கையின் வன்னியில் நடைபெற்ற போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான அணுகல் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியிருந்தாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்திருந்தது. ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பிய இரகசிய கேபிள் உரையாடல் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. எந்த தகுந்த காரணமும் இன்றி வன்னி மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க...

நவம்பர் 05, 2013

நல்லவனாக இருக்கிறேன்மக்களை கொல்வதில் ?

மக்களை கொல்வதில் நான் நல்லவனாக இருக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ள கருத்தானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொள்கிறது. இதில் பொதுமக்களும் கொல்லப்படுவதாக கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் ஒபாமா கூறியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மேற்கொண்ட பிரசாரம்...

நவம்பர் 04, 2013

இசைப்பிரியா படுகொலை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது

-உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்த போது இராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில், 12 ஆயிரம்பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது.சரணடைந்த 12 ஆயிரம் பேர் பற்றிய ஆவணங்கள் எல்லாம் இராணுவத் தலைமையகத்தில் இருக்க வேண்டும். கடைசியில் அவரை யாரும் பார்த்தார்களா, எப்போது பார்த்தார்கள்,...

நவம்பர் 03, 2013

மிக பிரமாண்டமான போர் ஒத்திகை (வீடியோ இணைப்பு)

ரஷ்யா அருகே பால்டிக் கடல் பகுதியில் நேட்டோ படைகள் பிரமாண்ட போர் ஒத்திகையை தொடங்கியுள்ளன. வரும் 9ம் திகதி வரை நடக்கவுள்ள இந்த ஒத்திகையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். இந்த ஒத்திகையில் 350 வாகனங்கள், 1000 போர் தளவாடங்கள், 11 போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல், 46 ஜெட் விமானங்கள், 11 ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்கின்றன. இது கடந்த 2006ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட ஒத்திகைகளை காட்டிலும் பல மடங்கு பெரியதாகும். இதன்...

நவம்பர் 01, 2013

கொடூர பாலியல்பொங்கி எழுந்து வா தமிழா {காணொளி}

சிங்களத்தை கருவறுப்போம்.சகோதரி இசைப்பிரியாவை படுகொலை செய்யப்படும் முன்பு இழுத்துச் செல்லும் சிங்கள பயங்கரவாத இராணுவம்! -CHANNEL4 வீடியோ கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4...