18

siruppiddy

நவம்பர் 28, 2013

தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!


துபாயில் தங்கியிருக்கின்ற ஈழத்தமிழர்கள், மாவீரர் நாளை கொண்டாட முடியாத வசதிகளற்ற ஓர் இடத்தில் இருக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி தங்களால் முடிந்தளவிற்கு வெகு விமர்சையாக மாவீரர் தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தி மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து உள்ளனர்.





 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக