
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசிய விடயங்களை சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறியப்படுத்தியதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நரேந்திரமோடிக்கும், மகிந்தராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு நியுயோர்க்கில் வைத்து நடைபெற்றிருந்தது.
இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மை சந்தித்து முன்வைத்த விடயங்களை ஜனாதிபதியிடம் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அத்துடன்,...