18

siruppiddy

செப்டம்பர் 25, 2014

கிணறு ஒன்றில் எறிகணை குண்டுகள் மீட்பு

பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து 120 மில்லிமீற்றர் ரக எறிகணைகள் 23, புதன்கிழமை (24) மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.
பாழடைந்த கிணற்றை துப்பரவு செய்யும் போது குண்டுகள் இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர்கள், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதற்கிணங்க இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று எறிகணைகளை மீட்டதாக பொலிஸார் கூறினர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக