18

siruppiddy

நவம்பர் 24, 2014

ஒத்தி வைக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகள் மீதான தடையின் தீர்ப்பு

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மத்திய அரசு அவ்வப்போது நீடித்து வருகிறது. இந்த தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பாயத்தின் இறுதிகட்ட விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜீவ்...

ஊசலாடிய 5 தமிழக மீனவ சகோதரர்களின் உயிர் எப்படியோ

காப்பாற்றப்பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதுதான்! ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ! என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,,,, இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இராஜபக்சே அரசு, தனது சொந்த நாட்டின் குடிமக்கள், சிங்கள இனம் உருவாகுமுன்பே இலங்கையை ஆண்ட வரலாற்றுப் பெருமைக்குரிய மக்கள் தமிழர்கள் என்பதையெல்லாம் “வசதியாக” மறந்தும் மறைத்தும், எம் இனத்தை அழித்து ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது....

நவம்பர் 21, 2014

அரசுக்கு அதிர்ச்சி கொடுக்கத் தயாராகும் அமைச்சர்கள்!

நாடாளுமன்றில் இன்று கட்சித் தாவல் அரங்கேறும்? ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து, இன்று முக்கியமான கட்சி தாவல் நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனை அறிந்து கொண்ட அரசாங்கத் தரப்பு உயர்மட்டத்தினர், கட்சி தாவும் முடிவில்...

நவம்பர் 12, 2014

காணாமல் போன தமிழரை அழைத்துச் செல்லுமாறு நீதிமன்றம் கடிதம் அனுப்பியது!

கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தமிழர் ஒருவரை அழைத்து செல்லும்படி ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்திலிருந்து பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. சுன்னாகம் மத்தி தேவாலய வீதியைச் சேர்ந்த க.வைரவநாதன் வயது தற்போது 53 என்பரே 1991-ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார். உறவினர்களினால் மறக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை அழைத்து செல்லும்படி நீதிமன்றத்தில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக உறவினர்கள் தொவித்துள்ளார்கள். 1991-ஆம் ஆண்டு...

நவம்பர் 10, 2014

வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைககளில் இராணுவத்தின்

யாழில் மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு பகல் என்றில்லாது முக்கிய வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைகள் போன்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டுள்ளனர். இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்துடன் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வாளாக சூழலில் நவம்பர் முதாலாம் திகதி...

நவம்பர் 06, 2014

மகிந்த மகன் நாமலின் பெயரில் “ சிங்களக் கிராமத்தை உருவாக்கிறார்

வடமாகாணத்தின் முக்கிய மாவட்டம் ஒன்றில் மகிந்தராஜபக்ச, தமது மகன் நாமல் ராஜபக்சவின் பெயரில் சிங்கள கிராமம் ஒன்றை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல்கம என்ற பெயரில் இந்த கிராமம் அமைக்கப்படகிறது. ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இந்த கிரமத்தில் ஹம்பாந்தோட்டையில் இருந்து சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதுடன், அவர்களுக்கு தலா ஒரு ஏக்கர் காணிப்பரப்பும் வழங்கப்பட்டுள்ளதாக...

நவம்பர் 01, 2014

பொலிஸாருக்கு எதிராகவே ஊடகங்கள் செயற்படுகிறது!

 யாழ். குடாநாட்டு ஊடகங்கள் பொலிஸாருக்கு எதிராகவே செயற்படுவதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸார் செய்யும் நல்ல விடயங்கள் தொடர்பாக செய்தி வெளியிடாமல் மாறாக பொலிஸார் விடும் சிறுதவறுகள் குறைகளை கண்டறிந்து அவற்றை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடப்படுகின்றது. மாநகரசபை,...