18

siruppiddy

நவம்பர் 06, 2014

மகிந்த மகன் நாமலின் பெயரில் “ சிங்களக் கிராமத்தை உருவாக்கிறார்

வடமாகாணத்தின் முக்கிய மாவட்டம் ஒன்றில் மகிந்தராஜபக்ச, தமது மகன் நாமல் ராஜபக்சவின் பெயரில் சிங்கள கிராமம் ஒன்றை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல்கம என்ற பெயரில் இந்த கிராமம் அமைக்கப்படகிறது.
ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்த கிரமத்தில் ஹம்பாந்தோட்டையில் இருந்து சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதுடன், அவர்களுக்கு தலா ஒரு ஏக்கர் காணிப்பரப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தெற்கில் சிங்கள மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக