18

siruppiddy

நவம்பர் 01, 2014

பொலிஸாருக்கு எதிராகவே ஊடகங்கள் செயற்படுகிறது!

 யாழ். குடாநாட்டு ஊடகங்கள் பொலிஸாருக்கு எதிராகவே செயற்படுவதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் செய்யும் நல்ல விடயங்கள் தொடர்பாக செய்தி வெளியிடாமல் மாறாக பொலிஸார் விடும் சிறுதவறுகள் குறைகளை கண்டறிந்து அவற்றை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடப்படுகின்றது.
மாநகரசபை, வீதிகள், பாடசாலை எங்கே குற்றம் நடந்தாலும் பொலிசாரையே குற்றம் சுமத்துகிறார்கள். சமுகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊடகங்கள் செயற்பட வேண்டும், என மேலும் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டு ஊடகங்கள் பொலிஸாருக்கு எதிராகவே செயற்படுவதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய  தினம் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் செய்யும் நல்ல விடயங்கள் தொடர்பாக செய்தி வெளியிடாமல் மாறாக பொலிஸார் விடும் சிறுதவறுகள் குறைகளை கண்டறிந்து அவற்றை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடப்படுகின்றது.
மாநகரசபை, வீதிகள், பாடசாலை எங்கே குற்றம் நடந்தாலும் பொலிசாரையே குற்றம் சுமத்துகிறார்கள். சமுகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊடகங்கள் செயற்பட வேண்டும், என மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக