18

siruppiddy

பிப்ரவரி 04, 2015

சிறிய குற்றங்களை செய்த சிறைக் கைதிகள் விடுதலை..

சுதந்திர தினத்தையொட்டி மட்டு.சிறைச்சாலையிலிருந்து 14 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
3 பெண்களும் 11 ஆண்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.
சிறிய அளவான குற்றங்களை செய்தவர்கள் தண்டப்பணம் செலுத்தாதவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள்
 போன்றோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.பிரியங்கர தலைமையில இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றிருந்தது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக