18

siruppiddy

மே 25, 2013

இளைஞர்களால் நடாத்தப்படும் அழகுராணி போட்டி-

  நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி சம்பந்தமான இலங்கை அரசாங்கம் பிண்ணனியென இணையத்தளங்களில் வெளியான செய்தி தவறானது என்றும் இவ் நிகழ்வு நாளை பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெறுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனை குழப்புவதற்காகவே இவ்வாறான பொய் பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர் என்றும் மேலும் குறிப்பட்டுள்ளனர். &nbs...

கைது செய்ய வேண்டியது மன்மோகன் சிங்கையே ஒழிய?!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் காஷ்மீர் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் தலைவரான ஜாசின் மாலிக் ஐ தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து பேச வைத்த ஒரே காரணத்தால் சீமானைக் கைது செய்ய வேணும் என்ற கோஷங்கள் வலுப்பெற்று வருகின்றன.ஆனால் இந்தியத் திருநாட்டின் பிரதமரே ஜாசின் மாலிக்கை சந்தித்து கை கொடுத்து கலகலப்பாக பேசுகிறார...

கிரகங்களைக் காணும் அரிய சந்தர்ப்பம் இலங்கையருக்கு!

மூன்று கிரகங்களை வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் தற்போது இலங்கையர்களுக்குக் கிடைத்துள்ளது.வெள்ளி, வியாழன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும், சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வடமேல் திசையாக வானத்தில் தென்படும் என கொழும்பு பெளதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.இந்த மூன்று கிரகங்களும் நாளை 26 ஆம் திகதியும், நாளை மறுதினமான 27 ஆம் திகதியும் விண்ணில் தென்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மீண்டும் இவ்வாறானதொரு காட்சி, 2021...

மே 24, 2013

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் ?

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இண்டிகோ ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானமொன்று, 179 பயணிகளுடன் நேற்று மதியம் பகல் 12.57 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது.விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.விரிசலோடு பயணத்தைத் தொடர்ந்தால் விபத்து ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானிகள்,...

மே 21, 2013

ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்கா பயணம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா யூன் மாத இறுதியில் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவலை வெளியிட்டுள்ளது.ஒபாமா அவரது மனைவி மிசெல்லுடன் மேற்கொள்ள இருக்கும் இந்த பயணத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள செனகல், டான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுகிடையேயான கூட்டுறவை மேம்படுத்துவதும், அமைதியை நிலைநாட்டுவதுமே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்....

மீனவர்கள் வடகொரியா சிறையிலிருந்து

சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.இது குறித்து படகின் சொந்தக்காரரான யூ சியுஜீன் கூறுகையில், எங்களை விடுவிக்க 98,000 டொலர் பணயத் தொகை கேட்டதாகவும், அவர்கள் அனைவரும் வடகொரிய அரசின் ராணுவத்தினராக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அண்டை நாடுகளுக்கு இடையே புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மீனவர்களின்...

மே 20, 2013

கூட்டமைப்பு பற்றி மாவை விளக்கம்,.,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திபாரமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டு அதில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி ஒன்றிணைத்து தமிழர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.   யாழ். வளைவு திறப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தமிழர் விடுதலைக் கூட்டணியின்மாநாடு மல்லாகத்தில் நடைபெற்றபோது, தமிழரசுக் கட்சி கூட்டணியில் பிரதான பங்கேற்று செயற்படும் என்று...

மனித உரிமைக்கு இடமில்லை**

 இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி கியுமன் றைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோஇ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்ஷவின்...

மே 18, 2013

இன்னொரு முள்ளிவாய்கால் ஏற்படும்

  மிரட்டுகிறது சிறிலங்கா புலனாய்வுத்துறை,தமிழீழத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தமான போரில் உயிரிழந்த அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனினும், இறுதிக்கட்ட போரின் போது உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு எந்தத் தடையும் கிடையாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...

மே 15, 2013

நவீன கள்ளுத் தவறணைகள்!

  யாழ். வடமராட்சியில் அச்சுவேலியில் நெருப்புமூட்டி பகுதியில் அமையப் பெற்று உள்ள கள்ளுத் தவறணை இது.  நவீனமயப்படுத்தப்பட்ட தவறணைகளில் இதுவும் ஒன்று.  கொட்டிலுக்கு பதிலாக வீடு ஒன்றில் நடத்தப்படுகின்றது.  மேசைகள், கதிரைகள் உள்ளே ஒழுங்காக போடப்பட்டு இருந்தன.  பிளாவுக்கு பதிலாக கண்ணாடி குவளைகள்.  வாடிக்கையாளர்களின் நலனை கண்காணிக்க சிப்பந்திகள்.  இருப்பினும் காற்று வாங்குகின்றமைக்காக சில நுகர்வோர்கள் வாசலை அண்டிய...

மே 09, 2013

முன்னாள் பிரதமர் கிலானி மகன் தீவிரவாதிகளால்,,,

பாகிஸ்தானில் நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதே சமயம் தேர்தலுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள தீவிரவாதிகள், ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி இன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் முல்தான் நகரில், அலி ஹைதர் பிரச்சாரம்...

மே 08, 2013

சிகை அலங்கரிப்பாளர்களை சினங்கொள்ள வைத்த அமைச்சர் டக்ளஸ்!-

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகைக்காக 800ற்கும் மேற்பட்ட சிகை அலங்கரிப்பாளர்கள் சுமார் 3மணி நேரம் தமது தொழில்களையும் கைவிட்டு வந்து காத்திருந்தனர். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் காத்திருந்த அவர்கள் அமைச்சர் வராமையால் சினமடைந்து அங்கிருந்து வெளியேறினர். இது குறித்து தெரியவருவதாவது: யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த...

டக்ளஸ் தேவானந்தாவோடு மோதுகிறார் கே.பி

 வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். இவர் வந்த வேகத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்துள்ளதோடு தனது துரோகத் தனங்களை தொடர்ந்து அரங்கேற்றுவதற்கான அடித்தளங்களை யாழ்ப்பாணத்தில் அமைத்து வருகின்றார். ஊடகங்களின் குரல்வளையை அமைச்சர் டக்ளஸ் தான்...

மே 07, 2013

கழுத்தை நெரிக்கவும் முடியும்! எதிராக நடவடிக்கை

  என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். நகரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார். வடகடல் நிறுவனத்தின் புதிய இயந்திரங்களின் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. அதன் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்துப் பேசினார் அமைச்சர்....

கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி

 பாகிஸ்தானில் வரும் 11ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு ஜனநாயக அரசு அமைவதை கடுமையாக எதிர்த்து வரும் தீவிரவாதிகள், தேர்தலை சீர்குலைக்க தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் இன்று மிக கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் மத்திய குர்ரம் பழங்குடி பகுதியில் உள்ள மதரசாவில், வலதுசாரி ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்-பாசில் கட்சியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் தலைவர்கள், உள்ளூர்...

மே 06, 2013

பாக்-ஆப்கான் இடையே எல்லை பிரச்சினை: ?

  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிடையே 'துராந்து லைன்' என்ற எல்லை கோட்டை ஆங்கிலேயர்கள் வகுத்து கொடுத்து இருக்கின்றனர். இருந்தும் அவர்களிடையே எல்லை மீறுவதாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பாகிஸ்தானின் தற்போதைய எல்லைகளை ஆப்கான் அரசு அங்கீகரிக்காது என்று கூறியிருந்தார். இதனையடுத்து பாக்-ஆப்கான் எல்லை பாதுகாப்பு படை போலீசார் மோதிக்கொண்டனர். இந்த வாரம் இரண்டாவது முறையாக நடந்த சண்டையில்...

மே 04, 2013

ஏற்றுமதியில் வீழ்ச்சி! பொருளாதாரமும்=

   இவ்வருடத்தின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சிறிலங்காவின் ஏற்றுமதி 10.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2012ஆம் ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அமெரிக்க டொலர் 1709.2 மில்லியனாக இருந்தது. எனினும், இவ்வருடத்தில் அந்தத் தொகை அமெரிக்க டொலர் 1526.2 மில்லியாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. முழுமையான ஏற்றுமதியில் விவசாய உற்பத்தி ஏற்றுமதி 6.9 வீதமாகவும், தொழில்துறை ஏற்றுமதியில் 11.5 வீதமாகவும் தாது ஏற்றுமதி 64.5 வீதமாகவும்...