18

siruppiddy

மார்ச் 06, 2015

சர்வதேச அரங்கில் மங்கள சமரவீர சொன்னதை செயலில் காட்ட வேண்டும்-

 ஊடகவியலாளர் சுனந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா.மனித உரிமை பேரவையில் சர்வதேச நாடுகள் மத்தியில் கூறிய விடயங்களை செயல்படுத்தி காட்ட வேண்டும் என இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் பேச்சாளரும் ஊடகவியலாளருமான சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
ஜெனிவா ஐ.;நா.மனித உரிமை பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை தொடர்பாக கேட்ட போதே சுனந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக