18

siruppiddy

மார்ச் 09, 2015

அடுத்தவாரம் ஜெயகுமாரிக்கு விடுதலை?

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரி அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தரப்பு தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் சிறிலங்கா விஜயத்தை முன்னிட்டு அவர் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுடனான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மோடிக்கு காண்பிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக