18

siruppiddy

அக்டோபர் 22, 2020

விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு 21-10-20.புதன்கிழமை அன்று வெளியாகியுள்ளது.அதனடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு (Proscribed Organisations Appeal Commission) பரிசீலித்ததன் அடிப்படையில் குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.நாடுகடந்த தமிழீழ...

அக்டோபர் 21, 2020

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம்

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விடுக்கப்பட்டிருந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018இல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கான நியாயமான காரணங்கள் எதுவும்...

செப்டம்பர் 22, 2020

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் ஒளி பிரிவு

 யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோய் ஒளி கதிர் பிரிவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் (ஆர்பாட்ட ம் ) போராட்டத்தால் ஒளி கதிர் சிகிச்சை பெறமுடியாத அபயா  நிலை உள்ளதாக புற்றுநோயாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கும்   நிலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒளி கதிர் பிரிவு  சிறந்தது   இயங்க  உதவி அரசாங்கசபைபனிமனை  (பிரதச சபை)  கிராமசேவகர் பிரிவும் இணைத்து இதற்க்கு ஓர் நடவடிக்கைஎடுக்குமாறு...

செப்டம்பர் 20, 2020

நார்வே முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெம் .ராஜீவ் கொலை வழக்குபற்றி கூறியுள்ளார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நார்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.விடுதலைப்புலிகளின்...

ஜூலை 29, 2020

எழுவர் விடுதலை,! ஒரு வாரத்தில் பதில் தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

எழுவர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனையில் உள்ளார்.அண்மையில் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை...

ஜூலை 11, 2020

இராணுவத்தின் அலுவலகம் வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும்

வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட  உள்ளனர். பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில்...

ஜூலை 09, 2020

நாட்டில் போதைப் பொருள் டீல்; நான்கு வாகனங்கள் கைப்பற்றல்

பொலிஸ் போதைப் பொருள் பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 பொலிஸாரில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான மூன்று லொறிகளும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கம்பஹாவில்  கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப் படுகின்றது   நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>> ...

யாழ் நவாலி ஆலய படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் அரச விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (09) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தும் விதமான கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் ஆலயத்துக்கு உள்ளும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு  அஞ்சலி செலுத்தினர் >>>>>>>>>>>>>>> யாழ்...

கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உலருணவு பொதிகளும், மரக்கறி கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன . நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சிறுவர் பிரிவுகளுக்கும் உதவும் வகையில் மலேசியா தமிழர் பேரவையின் நிதி உதவியுடன், செரன்டிப்...

ஜூன் 28, 2020

கதிர்காமத்தில் பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப் படையால் அழிப்பு

மொனராகலை – கதிர்காமத்தில் பாரிய கஞ்சா தோட்டமொன்று  இன்று (28-06-29) அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது அங்கிருந்த கஞ்சா செடிகள் அதிரடிப் படையால் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஜூன் 01, 2020

யாழ் நூல் நிலையம் 31.05.1981 அன்று நள்ளிரவு எரிப்பு

தென்கிழக்கு ஆசியாவில் முதன்மையான  பொதுநூலகமாக விளங்கியதும் உலகில் வேறெந்த நூலகத்திலும் காணக்கிடைக்காத அன்றைய தமிழ்ப் புலமையாளர்கள் சேர்த்து  உருவாக்கிய தமிழ் மரபையும் வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகத் திகழ்ந்தது யாழ்ப்பாணம் நூலகம்.  ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளைஅழி என்பார்கள்.வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின்  புலமைச் சொத்தாகக் கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரிந்து...

மே 30, 2020

குழந்தையை எட்டு மாதக் கருவில் சுமக்கும் கணவன்..வயிற்றை முத்தமிடும் மனைவி

குழந்தையை கருவில் கணவன் சுமக்க மனைவி கணவனின் வயிற்றை முத்தமிடும் .இந்த வித்தியாசமான ஜோடிகள்.. கணவர் Esteban Landrau பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். மனைவி Danna Sultana பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இருந்தாலும், இவர்கள் இன்றளவும் அறுவை சிகிச்சை செய்து தங்கள் இனப்பெருக்க  உறுப்புகளை அகற்றிக்கொள்ளவில்லையாம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஜோடி, இயற்கையாகவே கருவுற்றிருக்கிறார்கள்.எட்டு மாத கர்ப்பமாக  இருக்கும்...

மார்ச் 20, 2020

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய வர்களை யாழில் தேடுதல் ஆரம்பிக்கப்படலாமாம்

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் எந்த நேரத்திலும் இலங்கை படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம்  பேசப்பட்டுள்ளதாக  தெரிவிப்பு  அத்துடன், புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப் படையினர் தேடுதல் நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வெளிநாடுகளில்...

இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுப்படுத்தும் நோக்கில்   இன்று .20,03,2020,வெள்ளிக்கிழமை ஆறு மணியில்  இருந்து ,23,03.2020,திங்கள்கிழமை ,காலை ஆறுமணி வரை  இலங்கை முழுவதும்  ஊரடங்குச் சட்டம் . இதேவேளை, இன்று காலை வரை அமுலில் இருந்த சில பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் 9 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்...

பிப்ரவரி 25, 2020

மருதனார்மடத்தில் விடுதியில் இராணுவ சுற்றி வளைப்பில் 41 இளைஞர்கள் கைது

.02.2029 யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் இன்று (24) இரவு சற்றுமுன் சுற்றி வளைக்கப்பட்டு 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதனார்மடம் – காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த...

பிப்ரவரி 23, 2020

சிரமங்களை ஏற்படுத்திய 60 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை 4 பேரும்(22.02.20= அன்றறைய தினம் இரண்டு பேரும் அடங்கலாக...

பிப்ரவரி 22, 2020

ஊழியர்கள் மீது அச்சுறுத்தல் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த குழு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற  நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பாக தெரியவருவதாவது, அச்சுவேலி-தெல்லிப்பளை வீதியில் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில்...

ஜனவரி 13, 2020

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய தைப்பொங்கல் தின விழா இரத்து

நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து மாவட்­டங்­க­ளையும் ஒன்­று­ப­டுத்தி கடந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்த தேசிய பொங்கல் தின விழா இம்­முறை இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. தேவை­யற்ற  செல­வு­களை  குறைக்கும் பட்­சத்தில் மூன்று மாவட்­டங்­களில் உள்ள தமிழ் இளைஞர், யுவ­தி­களை உள்­ள­டக்­கிய விதத்தில் பொங்கல் தின நிகழ்­வினை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என இளைஞர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.இது தொடர்பில் இரா­ஜாங்க...

வெடிகுண்டால் ஜேர்மனியில் 14,000 பொதுமக்கள் அவசர வெளியேற்றம்

ஜெர்மன் நாட்டில் உலகின் இடம்பெற்ற இரண்டாம் உலக போரின் பொழுது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளினால் பாவிக்கபட்ட சுமார் இரண்டு பெரும் குண்டுகள் மீட்கப்பட்டன. ஒவ்வொரு குண்டினது நிறை சுமார் 250 கிலோ ஆகும் ,இந்த குண்டு கண்டு பிடிக்க பட்டத்தை அடுத்து அந்த குண்டு மீட்க பட்ட பகுதியில் இருந்து சுமார் 14.000 மக்க அவசரமாக வெளியேயற்றபட்டனர்  .இதனால் அங்கு பெரும் கலவரமும் ,பதட்டமும் ஏற்பட்டது  .குண்டூ செயல் இழக்க வைக்க படையினர் குண்டை செயல்...

ஜனவரி 08, 2020

சேனரத்புரத்தில் மருத்துவ சான்றிதழ் பெறச் சென்ற மாணவிகளுடன் பாலியல் சில்மிஷம் செய்த மருத்துவர்

அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர், நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டில் உஹன பொலிசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர். விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கச்...

ஜனவரி 05, 2020

மர்ம நபர் பாரிஸ் மாநகரில் மேற்கொண்ட வெறியாட்டம் இருவர் ஆபத்தான நிலையில்

பாரிஸ் நகரில் வெடிக்கும் ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் நான்கு பேர் இரையாகியுள்ளனர்.குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,  இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, தலைநகரின் மத்திய...