
யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றில் பிரசுரமான செய்தி தொடர்பில் கைது செய்யப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர் லோகதயாளன், பருத்தித்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். போதுமான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக இல்லை என்றும், செய்தி
ஒன்றுக்காக ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் தெரிவித்து பருத்தித்துறை நீதவான் மா.கணேசராஜா அவரை விடுதலை செய்தார்.
எவ்வாறாயினும் ஜனநாயகத்தின் நான்காவது...