18

siruppiddy

மே 31, 2015

ஊடகவியலாளரைக் கைதுசெய்த பொலிசாருக்கு நீதிமன்றம் கண்டனம்!

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றில் பிரசுரமான செய்தி தொடர்பில் கைது செய்யப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர் லோகதயாளன், பருத்தித்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். போதுமான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக இல்லை என்றும், செய்தி  ஒன்றுக்காக ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் தெரிவித்து பருத்தித்துறை நீதவான் மா.கணேசராஜா அவரை விடுதலை செய்தார். எவ்வாறாயினும் ஜனநாயகத்தின் நான்காவது...

மே 30, 2015

இராணுவ அதிகாரிகளிடம் போர்க்குற்றச்சாட்டுகள் விசாரணை!!!

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக இராணுவ உயரதிகாரிகளிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவரும், அண்மையில் அரசால் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் உள்ளக விசாரணைக்குழு வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு மனித உரிமை...

மே 29, 2015

பிரதமர் வேட்பாளராகமஹிந்தவைப் நிறுத்த விடமாட்டேன்!

பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார் பில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்தராஜபக்...

மே 27, 2015

நடேசன் புலித்தேவன் உட்பட பலர் தேனீர் கொடுத்த பின்னர் சுட்டுக்கொலை

சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3000 இற்கும் மேற்பட்ட அரசியல்துறை போராளிகளும் 25000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களும் சரணடையவுள்ளனர் என்ற செய்தி  தெரியப்படுத்தப்பட்டு சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலுடன் சரணடையவந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தேனீர் வழங்கப்பட்டு இருக்க வைக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம்...

மே 23, 2015

இராணுவத்தை நுழைக்கும் சதி முறியடிப்பு???

மாணவி வித்தியா விவகாரத்தில் இராணுவத்தை நுழைக்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்  தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் போது இது தொடர்பான விடையங்களை இரா.சம்பந்தன் அவர்கள்  தெரிவித்தார். இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் சம்பூர் காணி விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த...

மே 22, 2015

ஆர்ப்பாட்டங்கள் தெற்கில் பிழையாக பிரசாரம் செய்யப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் தெற்கில் பிழையான கருத்துகள் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன.குறிப்பாக சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் இந்த போராட்டங்கள் யாழ்ப்பாணத்தில்உள்ள சிங்கள மக்களுக்கு எதிராக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.ஜாதி;க்க ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் சிங்களவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை மறுத்துள்ளதுடன் கடுமையாக...

மே 18, 2015

கவிஞர் ரதிமோகனின் எம் ஓலம்கேட்கிறதா

கொத்துக் குண்டுகளால் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டோம் கொலை வெறியர்களின் கோரப்பற்களால் கிழித்தெறியப்பட்ட உடல்கள் சிந்திய உதிரத்தில் முல்லைமண் தோய்ந்திருக்க நந்திக்கடலும் செங்கடலானது… பிஞ்சுக்குழந்தைகள் எம் நெஞ்சைக் கிழித்தன பீறிட்டு வந்த குண்டுகள்… பதுங்குக்குழிக்குள் பதுங்கிய எம்மை பாய்ந்து வந்த செல் எமக்கு புதைகுழி அமைத்து சென்றது.. கத்தினோம் கதறினோம் ஓலமிட்டோம் ஓடிவந்தோம் காப்பாற்ற எவருமின்றியே கதறியே உயிர் துறந்தோம்…. ஆசைகள்...

மே 16, 2015

ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை!

தமிழ்தேசிய மக்கள் முன்னணி  இனால் முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு கௌரவ முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்தது.  18.05.2015ம் திகதி காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள்...

மே 12, 2015

மோட்டார் சைக்கிள் வாங்கிய அரச ஊழியர்கள் அந்தரிப்பு!

மகிந்த ராஜபக்ஷவிடம் மோட்டார் சைக்கிள் வாங்கியவர்கள் வேலையை விட்டு விலகினாலே வேறு வேலைக்கு சென்றாலோ மோட்டார் சைக்கிளுக்கு உரிய சந்தை பெறுமதியை புதிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என திறைசேரி உத்தரவு இட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அரச வெளிக்கள ஆண் , பெண் உத்தியோகஸ்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அவ்வாறு மோட்டார் சைக்கிள்களை பெற்ற உத்தியோகஸ்தர்கள். வெளிக்கள உத்தியோகஸ்தர் பதவியில் இருந்து விலகினாலோ அல்லது...

மே 10, 2015

இன்னும் வடக்கிலும் கிழக்கிலும் 74 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடி

  இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவி வழங்கும் நாடுகளின் நிதியுதவி குறைக்கப்பட்டிருப்பதனால், அந்தப் பணிகளில் தாமதமும் சிக்கல்களும் ஏற்பட்டிருப்பதாக கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வித்யா அபேகுணவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு 2020 ஆம் ஆண்டு வரையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.எனினும் சர்வதேசத்தின் நிதியுதவிகள் குறைக்கப்பட்டுள்ள இப்போதைய நிலையில் குறித்த...

மே 08, 2015

தங்க தொகை சம்பந்தமான ஆவணங்கள் எரியூட்டப்பட்டுள்ளன

 விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை திறைசேரிக்கு வழங்கிய போது திறைசேரிக்கும் இராணுவத்திற்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் ஆலோசனையின்படி எரியூட்டப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான எந்த ஆவணங்களும் இராணுவத்திடம் இல்லை. ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் விடுதலைப் புலிகளிடம் இருந்து...

மே 07, 2015

பற்றிக் பிரவுண் உரை இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே!

முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என கனடியப் பாராளுமன்றத்தில் பற்றிக் பிரவுண் (Patrick Brown) பதிவு செய்தார்.மே 2009ல் தமிழர்கள் ஆயிரக்கணக்கில்  கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான அவர்களின் உறவுகளுடன் கைகோர்த்து நின்றவன் என்ற வகையில் இதனைக் குறிப்பிடுகின்றேன் எனவும், அவர் தெரிவித்தார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள்.இலங்கை...

மே 06, 2015

யுத்தக் கொடூரம் கடந்த முப்பது ஆண்டு???

இதயத்தைக் கருக்கும் மரணச் செய்திகள் இழப்புகளைத் தாங்கும் வல்லமையை இழந்து போனவர்கள் நாங்கள். அந்த அளவிற்கு யுத்தக் கொடூரம் கடந்த முப்பது ஆண்டுகளாக எங்களை வதம் செய்தது. செல் வீச்சில் விமானக் குண்டு வீச்சில், இராணுவம் சுட்டதில் படகில் வந்தவர்களை கண்டபாட்டில் கடற்படையினர் வெட்டியதில் காடையர்கள் எரியூட்டியதில் தமிழர்கள் பலி என்ற செய்திகளையே மிக நீண்டகாலமாக நாம் அனுபவித்து வந்தோம். இது தவிர, இனம் தெரியாத சூட்டுச் சம்பவங்களும் கடத்தல் நாடகங்களும்...

மே 04, 2015

ஜோன் கெரியின் நிலைப்பாடு சொல்ஹெய்ம் வரவேற்பு

 ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, கேட்டுக் கொண்டதற்கு, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக். சொல்ஹெய்ம்,  வரவேற்புத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர், கொழும்பில் உரையாற்றிய போது, ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து...

மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டாலே 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு!

 வடக்கில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்று உறுயளிக்கப்பட்டால் மாத்திரமே 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க முடியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து கூறியுள்ளார். கடந்த தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து 9 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர். ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய...

மே 02, 2015

கைதிகளை விடுவிக்கும் அமைச்சரவை பத்திரம் விரைவில்!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து வகைபிரிக்கப்பட்ட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை கைதிகள் இருக்கின்றவர்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன?, போலியான...

மே 01, 2015

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிராக முறைப்பாடு.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டார நாயக்க குமா­ர­துங்­கவின் ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்­றுள்ளதாக கூறப்படும் மோசடி ஒன்று தொடர்பில் உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்ட விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­து­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர்களான வாசு­தேவ நாண­யக்­கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு மற்றும் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் வாசுதேவநாணயக்கார குறிப்பிடு கையில்; முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா...