18

siruppiddy

மே 23, 2015

இராணுவத்தை நுழைக்கும் சதி முறியடிப்பு???

மாணவி வித்தியா விவகாரத்தில் இராணுவத்தை நுழைக்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் 
தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் போது இது தொடர்பான விடையங்களை இரா.சம்பந்தன் அவர்கள் 
தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் சம்பூர் காணி விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தின் போது இந்தப் பகுதியில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக